Wednesday 13 November 2013

மெரினா கலங்கரை விளக்கம் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்குத் திறக்கப்படுகிறது.
ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்துவைக்கிறார்.
19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பொதுமக்களுக்கு இலவசமாக திறந்துவிடப்படுகிறது. நாளை முதல் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

keywords:Tamil daily News | Tamilnadu newspaper

No comments:

Post a Comment