Monday 4 November 2013

விழுப்புரத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி


விழுப்புரத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே மின்னல் தாக்கியதில் ஐடிஐ மாணவன் நாகேஸ்வரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், திங்கட்கிழமை காலை வயல் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த நாகேஸ்வரன் மீது மின்னல் தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தார்.

No comments:

Post a Comment